Tuesday, July 26, 2011

வீர வணக்கம்




இறங்கினீர் துணிவோடு தேசம் காக்க
பாய்ந்தீர் புலியென வடுகளத்தில்
சொரிந்தீர் உம் இரத்தங்களை
ஈழ தேசம் படைக்க மாவீரர்களே..........
யாமும் வருவோம் விரைவில்
உம்மைப் பின்தொடர்ந்து
தமிழீழம் கிடைத்த பேரின்பத்தில்

No comments:

Post a Comment